தமிழ்நாடு மாநில உயர்கல்வி சபையானது தற்போது புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு கல்லூரிகளை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான “பகுதியளவு நிதி உதவி” திட்டத்தின் கீழ், மே 22 ஆம் தேதிக்கு முன்னதாகப் பயிலரங்கங்களை நடத்துமாறு பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இந்தச் சபை அழைப்பு விடுத்துள்ளது. இந்த இரண்டு நாட்கள் அளவிலான சர்வதேச மாநாட்டினை நடத்துவதற்கு கல்லூரிகளுக்கு 40,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
கல்லூரிகளுக்கான புதிய திட்டம்…. தமிழ்நாடு மாநில உயர்கல்வி சபை அறிமுகம்…!!
Related Posts
இனி அலைய வேண்டாம்… அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்… மின்வாரியம் அசத்தல் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் மின்சார வாரியத்தில் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தல், மின்தடை மற்றும் புகார் தெரிவித்தல் என அனைத்திற்கும் app1.tangedco.org/nsconline என்ற இணையதளத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். முன்னதாக மேற்கூறிய…
Read moreஅதிமுக, தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்பு…? வெளியான தகவல்…!!
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுக மற்றும் தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காங்., ஆட்சி அமைத்தால் இரு கட்சிகளும் நெருக்கடியைச் சந்திக்கும் எனவும், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாக இல்லாவிட்டால் அண்ணாமலை பதவி இழக்கும்…
Read more