பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, பல பெண்களின் ஆதார், பான் விபரங்களை பயன்படுத்தி, போலி ஜிஎஸ்டி சான்றிதழ்களை உருவாக்கி வரி ஏய்ப்பு செய்துள்ளனர். மேலும், மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்த பெண்களுக்கு அதிகளவில் சொத்து, ஜிஎஸ்டி செலுத்துவதாக பான்கார்டு விவரம் தெரிவித்துள்ளதால், அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தபோது, இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மிகப்பெரிய மோசடி…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more