தென் மாவட்டங்களை போல காலநிலை மாற்றத்தால் பெய்யும் அதி கனமழையால் அடுத்த ஆபத்து கோவைக்கு தான் வரும் என விஞ்ஞானி பாலசுப்ரமணியன் எச்சரித்துள்ளார். அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த மேல் மற்றும் கீழ் சுழற்சியால் உருவாகும் ஈரக்காற்று, மேற்கு தொடர்ச்சியின் உயரமான மலைமுகடுகளில் முட்டி மீண்டும் அரபிக் கடலுக்கே திரும்பி விடும். அப்போது கோவையில் தொடர்ந்து மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனமழை: அடுத்த ஆபத்து இந்த மாவட்டத்திற்கு தான்…. வந்தது அலெர்ட்….!!!
Related Posts
எழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read moreஇன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு…
Read more