தமிழ்நாடு மொழி ஆய்வகத் திட்டத்திற்காக 6029 அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர்களுக்கு அக்.25க்குள் பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து பள்ளிகளிலும் பாட வேளைகளை உருவாக்கவும், பள்ளிகளில் செயல்படாமல் இருக்கும் கணினிகளை சரி செய்யவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு தூய்மையாகவும், தரமாகவும் உள்ளதா என தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளது
கணினிகள் செயல்படுகிறதா…? அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more