விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது, நீண்ட காலம் மனைவியை பிரிந்து வாழும் கணவர் வேறொருபெண்ணுடன் உறவில் இருந்தால், மனைவியை கொடுமைப்படுத்துவதாக கருதி, விவாகரத்துக்கான முகாந்திரமாக எடுத்துக்கொள்ள முடியாது என டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. நீண்ட காலம் மனைவியை பிரிந்திருந்த கணவர், வேறொரு பெண்ணுடன் வாழ்வதன் மூலம், அமைதியையும் ஆறுதலையும் பெற்றிருக்கலாம் எனவும் கருத்து கூறியுள்ளது
கணவர் வேறொரு பெண்ணுடன் உறவில் இருந்தால்….. கோர்ட் சர்ச்சை தீர்ப்பு…!!!
Related Posts
“I am Safe” இணையத்தில் வைரலாக பரவும் வீடியோ…. விளக்கம் தெரிவித்த கங்கனா…!!
நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான கங்கனா ரனாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புப் படை அதிகாரி தாக்கியதாக காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது கங்கனா ரனாவத் இதுகுறித்து விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “ஊடகங்கள்…
Read moreஅந்த துறைகளை கேட்டு அழுத்தம் கொடுக்கும் 2 கட்சிகள்…. கறார் காட்டும் பாஜக…. வெளியான தகவல்…!!
மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், பாஜக மைனாரிட்டி அரசு அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சூழலை சாதகமாக்கி, நிதித்துறை, உள்துறை, ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளை நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், முக்கிய…
Read more