தமிழகத்தில் தொடர் விடுமுறையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகள் சத்தமில்லாமல் கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தி உள்ளனர். வழக்கமாக சாதாரண இருக்கை வசதி பேருந்துகளில் சென்னையில் இருந்து மதுரை மற்றும் கோவைக்கு 700 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கட்டணம் பெறப்படும். ஆனால் விடுமுறையை கலைக்க சொந்த ஊருக்கு மக்கள் அதிகம் செல்வதை பயன்படுத்தி 5000 ரூபாயாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கட்டணத்தை 3 மடங்கு உயர்த்திய ஆம்னி பேருந்துகள்… பயணிகள் அதிர்ச்சி…!!!
Related Posts
“வீட்டிலிருந்த முக்கிய தடயம்” ஜெயக்குமார் மகன்களிடம் விடிய விடிய விசாரணை…!!!
மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயக்குமாரின் மகன்களிடம் நேற்று இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை போலீசார் விசாரணை நடத்தினர். ஜெயக்குமாரின் வாயில் இருந்த பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டுக்கொட்டகையில்…
Read moreஒரு கிலோ மிளகு விலை ரூ.570 வரை விற்பனை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதி சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு அன்னாசி, வாழை, எலுமிச்சை, மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக அதிக அளவு மிளகு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் மிளகு சாகுபடி நடைபெற்று வருகிறது.…
Read more