திண்டுக்கல் தொகுதியில் பாமக வேட்பாளர் திலகபாமாவுடன் கட்சியை சேர்ந்த ஜோதி முத்து தகராறு செய்ததாக தெரிகிறது. இவர் கடந்த மக்களவைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்டார். தற்போது இவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் திலகபாமா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் ஜோதிமுத்தை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி கட்சி தலைமை அறிவித்துள்ளது.
கட்சி பதவியிலிருந்து அதிரடியாக நீக்கம்… திடீர் திருப்பம்…!!!
Related Posts
செல்லப்பிராணி பிரியர்கள் கவனத்திற்கு… “PET லைசென்ஸ் பெறுவது எப்படி’…? முழு விவரம் இதோ…!!!
சென்னையில் செல்ல பிராணிகளை வளர்க்க உரிமம் பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது உரிமம் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி www.chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். அதற்கு முதலில் பெருநகர சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ…
Read moreமனைவியின் நடத்தையில் சந்தேகம்… குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை… சென்னையில் அதிர்ச்சி..;;
சென்னை மேற்கு மாம்பழம் பகுதியில் மோகன்ராஜ் (47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி யமுனா (37) என்ற மனைவியும், சாய் சுவாதி (14) என்ற மகளும், தேஜஸ்வரன் (4) என்ற மகளும் இருந்தனர். இதில் மோகன்ராஜ் பழைய இரும்பு…
Read more