சரிவர செயல்படாதவர்களை மக்களவைத் தேர்தல் முடிந்ததும் கட்சியில் இருந்து நீக்கி விடுவேன்; யாரையும் நான் கேட்க தேவையில்லை என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒன்றிய செயலாளர்களின் நிலைமை என்ன என்பதை நானே பார்ப்பேன்; சரியாக இருந்தால் ஓகே, விட்டுவிடுவேன். இல்லை என்றால் தூக்கிவிடுவேன்; இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. முதலில் கட்சிதான் முக்கியம் என்று தெரிவித்தார்.
“கட்சியில் இருந்து நீக்கம்”…. அதிரடி காட்டிய திமுக தலைமை…!!
Related Posts
வரும் 24ம் தேதி முதல் விஷேச நாட்களில் மட்டும்…. தமிழக போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு…!!
மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழக போக்குவரத்து துறை பல்வேறு பேருந்துகளை இயக்கி வருகின்றது. விசேஷ நாட்கள், தொடர் விடுமுறைகள் விசேஷ நாட்களில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது .இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு…
Read moreஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம்…. வராக நதி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….
தமிழகத்தில் வெயில் வட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணை…
Read more