கடற்படைக்கு 6 ரோந்து கப்பல்கள் வாங்க மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் மசாகான் டாக்யார்டு ஷிப்பில்டர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு உள்ளது. கடல்சார் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு 1614.89 கோடி ரூபாய்க்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த ரோந்து வாகனங்கள் பேரிடர் மீட்பு பணி போன்றவற்றில் முக்கிய பங்காற்றும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்படைக்கு புதிய கப்பல்கள்…. 1600 கோடிக்கு ஒப்பந்தம்…. பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்….!!
Related Posts
தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி…!!!
தான் நேர்மையற்ற முறையில் நடந்திருந்தாலோ, தவறான வழியில் யாருக்காவது ஆதாயம் அளித்திருந்தாலோ தன்னை தூக்கிலிடுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ஜவஹர்லால் நேருவின் ஆட்சியிலும் பிர்லா, டாடாவுக்கான அரசு என்ற…
Read moreஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியீடு….!!!
ஐஐடி மெட்ராஸ் JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. https://jeeadv.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாள் 1 தேர்வு இந்த மாதம் 26ஆம் தேதி…
Read more