கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக மோடி விமர்சித்துள்ளார். அவரின் எக்ஸ் பக்க பதிவில், “தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவு தொடர்பான புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை முற்றிலுமாக தோலுரித்துவிட்டன. காங்கிரசும் திமுகவும் ஒரு குடும்பத்தின் அங்கங்கள். அவர்களின் அலட்சியப் போக்கு, மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என குற்றம்சாட்டியுள்ளார்.
கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் அம்பலம்… பிரதமர் மோடி விமர்சனம்…!!!
Related Posts
ALERT: மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும்…. அவசர உத்தரவு…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் வருகின்ற…
Read moreதிரைப்படக் கல்லூரி – மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு..!!!!
தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் 2024-25 ஆம் கல்வியாண்டு இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை காண விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 6 வரை வழங்கப்பட்டிருந்தது. அதனைப் போலவே பூர்த்தி…
Read more