திருப்பூர் தாராபுரத்தை அடுத்துள்ள உப்பாறு அணையை நம்பியே அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். ஆனால் பல ஆண்டுகளாக இந்த அணைக்கு தண்ணீர் திறந்து விடவில்லை. இதனை கண்டித்து கடந்த 35 நாட்களாக விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி ஓட்டு கேட்டு அரசியல்வாதிகள் ஊருக்குள் வரக்கூடாது என்று பேனர் வைத்துள்ளனர்.
ஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது – பேனர் வைத்த விவசாயிகள்…. பரபரப்பு…!!!
Related Posts
“எங்க அக்காவே செத்துட்டா” உனக்கு 2-ஆவது கல்யாணம் கேக்குதா…? தம்பியின் கொடூர செயல்…!!
சிவகங்கை மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய், இவர் நான்கு வருடங்களுக்கு முன்பாக பவித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக பவித்ரா 2 வருடங்களுக்கு முன்பாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து விஜய்…
Read more“கண்டம் விட்டு கண்டம் பாய்ந்த காதல்”…. கரூர் பெண்ணை கரம்பிடித்த தென்கொரிய வாலிபர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளம் என்பது ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவர்கள் மத்தியிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தென்கொரியாவை சேர்ந்த வாலிபருடன் சமூக வலைதளத்தில் நட்பாக பழகி…
Read more