ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி புகார் அளித்தால் அதன் பெயரில் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். பணம், டோக்கன், பரிசு பொருட்கள் வழங்கினால் சி விஜில் மொபைல் செயலியில் புகைப்படம் அல்லது வீடியோவாக பொதுமக்கள் அனுப்பினால் அடுத்த 100 நிமிடங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ஓட்டுக்களை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஓட்டுக்கு பணம் குறித்த புகார் – 100 நிமிடங்களில் நடவடிக்கை….!!!
Related Posts
“அதிரடி சரவெடி” முதல்வர் உத்தரவு போட்ட 5 நாளில்…. மாணவியின் வீட்டிற்கு வந்த வெளிச்சம்….!!
சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் இரண்டாம் இடம் பெற்ற கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி துர்கா தேவியின் வீட்டிற்கு ஐந்து நாட்களுக்குள்ளாக…
Read moreஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் ஏற்பாடு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் திட்டம்…!!
தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல நல்லத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நடந்து…
Read more