நாடு முழுவதும் விரைவில் பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 34 சப் கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 29 தாசில்தார்கள் சப் கலெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதனையடுத்து பல்வேறு துறைகளில் ஒரே இடத்தில் நீண்ட காலம் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் பெற்ற அதிகாரிகள் முக்கிய தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே நாளில் 34 சப் கலெக்டர்கள் இடமாற்றம்…. தமிழக அரசு அதிரடி..!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more