கர்நாடகாவின் தம்கூர் நகர் சதாசிவ நகரை சேர்ந்த கரீப் சாப்(45) என்பவர் தன்னுடைய மனைவி சுமையா, மகள் ஹாஜிரா மற்றும் மகன்கள் சுபான் மற்றும் முனீர் ஆகியோருடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தனது முதலாளி மற்றும் நான்கு பேர் தன்னையும் தனது குழந்தைகளையும் துஷ் பிரயோகம் செய்ததாகவும் அதனால் தான் தற்கொலை செய்வதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை…. பெரும் சோக சம்பவம்….!!!
Related Posts
கொலையே நடுங்குதே…! நாய் கடித்து குதறி 5 மாத குழந்தை பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!
தெலங்கானாவில் ஒரு வீட்டில் ஐந்து மாத குழந்தையை நாய் ஒன்று கடித்துக்கொன்ற சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தையின் தாய் சின்ன வேலையாக ஒரேயொரு அறை மட்டுமே கொண்ட தனது வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நேரத்தில் குழந்தையை நாய் கடித்திருக்கிறது. பின்னர், தாய்…
Read moreகோடீஸ்வர கணவர்…. ஆனால் மனைவிக்கு வீட்டில் வசிக்க வாடகை….. வினோத புகார்…!!
தனது கோடீஸ்வர கணவர், அவருடன் வசிக்க வீட்டு வாடகை கேட்பதாக மனைவி ஒருவர் வினோத புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து இணையதளத்தில் பெண் ஒருவர் வெளியிட்ட பதிவில், தன்னுடைய கணவர் கோடீஸ்வரர். ஆனால் தனக்கு அவரோடு அந்த வீட்டில் வசிக்க…
Read more