ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற விரும்புவோர் தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் இணையலாம். இதில் மொத்தமாக முதலீடு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மாத வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் தனி நபருக்கு அதிகபட்ச முதலீட்டு வரம்பு 9 லட்சம் ரூபாய். ஒரு குடும்பத்தில் தம்பதியர் இருவரும் தபால் அலுவலகத்தில் கூட்டு கணக்கு மூலமாக 15 லட்சத்தை முதலீடு செய்யலாம். அப்படி 15 லட்சம் டெபாசிட் செய்தவர்கள் மாதம் தோறும் 9250 ரூபாய் வருமானம் பெற முடியும். கூடுதல் விவரங்களுக்கு தபால் அலுவலக இணையதளத்தை அணுகவும்.
ஒருமுறை முதலீடு செய்தால் மாதம் ரூ.9,250 பெறலாம்…. உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க….!!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more