ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்ததாக ஒடிசா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பலியான 288 பேரில் இதுவரை 205 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக ஒடிசா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 288ல் இருந்து 275 ஆக உயிரிழப்புகள் கூறப்பட்ட நிலையில், மீண்டும் 288 என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ரயில்வே விபத்தில் உயிரிழந்த 83 பேரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை எனவும் அரசு அறிவித்துள்ளது.
ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழப்பு : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!!
Related Posts
பெற்றோரின் அலட்சியம்: காரை பூட்டிச்சென்ற தந்தை…. 2 மணி நேரம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி…!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெற்றோரின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரதீப் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளார். மனைவியும் மூத்த மகளும் திருமண மண்டபத்திற்கு உள்ளே சென்றனர்.…
Read moreரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக….. இந்திய ரயில்வே புது வசதி….!!
ரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக இந்திய ரயில்வே பல சிறப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. தனியாக பயணிக்கும் ஒற்றை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த புது விதியை ரயில்வே கொண்டுவந்துள்ளது. இந்திய இரயில்வே சட்டத்தின் 139வது பிரிவின்படி, பயணச்சீட்டு அல்லது…
Read more