தமிழகத்தின் பல்வேறு துறைகளில் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களாக உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். அதன்படி முக்கிய துறைகளின் செயலாளர்கள் உட்பட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. அதாவது ஐஏஎஸ் அதிகாரிகளான ராஜாராமன் வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளராகவும், குமார் ஜெயந்த் தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும், அர்ச்சனா பட்நாயக் தொழில்துறை ஆணையராகவும், சிகி தாமஸ் வைத்தியன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனை போலவே பல துறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர் பணியிட மாற்றம்… தமிழக அரசு உத்தரவு…!!!
Related Posts
“ராமதாஸின் உடல்நலத்தை விசாரிக்க தான் சென்றேன்”… இதை அன்புமணி விமர்சித்தது வருத்தம் அளிக்கிறது… செல்வப்பெருந்தகை…!!!
சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாசை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்தார். இந்நிலையில் இன்று செல்வ பெருந்தகை பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது சமூக நீதிக்…
Read moreமாற்றுத்திறனாளி பராமரிப்பு தொகைக்கு இனி “வாழ்நாள் சான்றிதழ்” தேவையில்லை…. நல ஆணையரின் அதிரடி உத்தரவு….!!
மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு வழங்கும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைக்கு இனி வாழ்நாள் சான்றிதழ் அவசியம் இல்லை என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த புதிய அறிவுறுத்தல், பல ஆண்டுகளாக நிலவி வந்த கடுமையான நடைமுறையை சீரமைக்கிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை…
Read more