தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஏழு பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேளாண்துறை முதன்மைச் செயலாளராக அபூர்வா, வணிகவரித்துறை ஆணையராக ஜெகநாதன், நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளராக சமய மூர்த்தி, கூட்டுறவு தலைமைச் செயலாளராக கோபால், திட்ட வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளராக ரமேஷ் சந்த், எழுதுபொருள் துணை ஆணையராக சோபனா மற்றும் கைவினை மேம்பாட்டு கழக இயக்குனராக கவிதா ராமு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
“விஜயுடன் பேச்சு வார்த்தை”.. தேர்தலுக்கு முன்பு உறுதியாகும் தவெக-பாஜக கூட்டணி.. நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி…!!!
தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அவர் ஆரம்பம் முதலே பாஜக மற்றும் திமுகவை விமர்சித்து வருகிறார். அதாவது திமுகவை அரசியல் எதிரியாகவும் பாஜகவை கொள்கை எதிரியாகவும் விஜய் அறிவித்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும்…
Read moreபிரபல மூத்த பத்திரிகையாளர் தணிகைத்தம்பி திடீர் மரணம்… முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்…!!!
புதுச்சேரியைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் தணிகைத்தம்பி. இவர் பல பிரபலமான ஊடகங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது உடல்நல குறைவினால் காலமானார். இவருடைய மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த இரங்கல் பதிவில் புதுச்சேரி பத்திரிகையாளர்கள் மன்ற தலைவராகவும் இந்திய…
Read more