கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும், தனது வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்டவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்கண்டில் பிரசாரம் செய்த அவர், ஏழையின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது எனத் தனக்குத் தெரியும் என்றார். பாஜகவின் திட்டங்களைப் பெறும் ஏழைகள் ஆனந்தக் கண்ணீர் வடிப்பதாகவும், ஏழ்மையைக் கண்டவரால்தான் இந்த கண்ணீரைப் புரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
ஏழ்மையின் வலி எனக்கு தெரியும்…. பிரதமர் மோடி உருக்கமான பேச்சு…!!
Related Posts
கங்கை மாதா என்னை மடியில் ஏந்திக் கொண்டார்…. பிரதமர் மோடி பெருமிதம்…!!
கங்கை மாதா என்னை தன்னுடைய மடியில் ஏந்திக் கொண்டார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று தன்னுடைய தொகுதியான வாரணாசியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பின் உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்தியாவின் ஜனநாயக மதிப்பு மக்களவைத் தேர்தல்…
Read moreவிரல் ரேகை அளிப்போருக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை… இனி இத கவனிங்க….!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்து விட்டது. அதற்கு ஏற்றது போல மறுபக்கம் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் சிம்கார்டு, ரேஷன் மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்டவற்றுக்கு விரல் ரேகை சேகரிக்கப்படுகிறது. இதனிடையே ரிசர்வ் வங்கி…
Read more