ஏழைகளின் நாயகன் என பெயர் பெற்ற மருத்துவர் சுகந்தன் உயிரிழந்தார். ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிகிச்சைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். பல குடும்பங்களுக்கு நம்பிக்கையாகவும் இருந்தவர். குறிப்பாக, கஷ்டப்படும் மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தவர். அவரது மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த மக்கள், கூட்டம் கூட்டமாக சென்று அஞ்சலி செலுத்துகின்றனர். அவரது மறைவிற்கு ஆளுநர் ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்
“ஏழைகளின் நாயகன்” மருத்துவர் சுகந்தன் காலமானர்…. சோகத்தில் மக்கள்…!!
Related Posts
Breaking: 5% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசு உத்தரவு…!!!
தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்களை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து அரசு, தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 2016ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி, இட…
Read moreஅதிமுக மூத்த தலைவர் மலரவன் காலமானார்…. சோகம்…!!
கோவை முன்னாள் மேயரும், முன்னாள் எம்எல்ஏவுமான மலரவன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து கட்சியில் இருந்த அவர், ஜெ.,வின் அன்பை பெற்றவர். கட்சியில் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில்…
Read more