ஏர்டெல் நிறுவனம் 999 ரூபாய்க்கு புதிய ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் 84 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2.5 ஜி.பி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்புகளை பெறலாம். கூடுதலாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், xtreme OTT பயன்பாடுகளுக்கான சந்தாக்கள் 84 நாட்களுக்கு பெறலாம். ஃபாஸ்டாக்கில் 100 ரூபாய் கேஷ் பேக், இலவச விங்க் மியூசிக், ஹலோ டியூன்ஸ், ரிவர்ஸ் மினி சந்தா ஆகியவற்றை பெறலாம். வோடாபோன் ஐடியாவின் புதிய 296 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பேக்கில் வர மற்ற குரல் அழைப்பு மற்றும் 25 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
ஏர்டெல் பயனர்களுக்கு பம்பர் ஆஃபர்…. உடனே முந்துங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!
Related Posts
செல்ஃபோன் கட்டணங்கள் உயர்கிறது?…. ஷாக் நியூஸ்…!!!
நாம் பயன்படுத்தி வரும் தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களது சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தி எக்கனாமிக் டைம்ஸ் நிறுவனம் செய்து வெளியிட்டுள்ளது. தற்போது நடந்து வரும் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு இந்த புதிய கட்டணம் தொடர்பான தகவல்கள் வெளியாகலாம் என்று…
Read moreவெறும் 58 ரூபாயில் தினமும் 2 ஜிபி டேட்டா…. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் ஆஃபர்….!!
தொலைத்தொடர்பு துறையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு 5g சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 4g டேட்டாவுக்கு ரீசார்ஜ் செய்தால் அது வரம்பற்ற இணைய சேவையான 5g- க்கு வழங்கப்படுகிறது. 5ஜி சேவைக்கு என…
Read more