வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில கிரெடிட் கார்டுகளுக்கு வீட்டு வாடகை செலுத்தும் போது அளிக்கப்படும் ரிவார்டு புள்ளிகளை எஸ்பிஐ வங்கி நிறுத்த உள்ளது. அடுத்த நிதியாண்டின் தொடக்க நாளான ஏப்ரல் 1 முதல் பல்வேறு நிதி கொள்கைகள் மாற உள்ளது. இந்த நிலையில் sbi எலைட், எலைட் அட்வான்டேஜ், கார்டு பிளஸ், சிம்ப்ளி கிளிக், ஆரும் ஆகிய கிரெடிட் கார்டுகளுக்கு ரிவார்டு புள்ளிகள் அளிப்பதை எஸ்பிஐ வங்கி நிறுத்த உள்ளது.
ஏப்ரல் 1 முதல் அமல்… இந்த சேவை கிடையாது… எஸ்பிஐ வங்கி ஷாக் நியூஸ்…!!!
Related Posts
“சாதிக்க வயதில்லை” …. உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 மாத குழந்தை…. அபார திறமை…!!!!
சாதிப்பதற்கு வயது முக்கியமில்லை என்ற பழமொழியை தற்போது 4 மாத குழந்தை நிரூபித்துள்ளது. அதாவது பெங்களூருவில் பிரஜ்வல்-சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இவான்வி என்ற 4 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு 2 மாதம் ஆனபோது அவருடைய…
Read more“கணவனின் கடைசி ஆசை”…. நேரில் பார்க்க விரும்பிய மனைவி…. கடைசியில் இப்படி ஆகிடுச்சே….!!!!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நம்பி ராஜேஷ் (40)-அம்ருதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் நம்பி ராஜேஷ் ஓமன் நாட்டில் உள்ள ஒரு இந்திய பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதனால் அம்ருதா தன் குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில்…
Read more