இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் sbi வங்கியின் பிக்சர் டெபாசிட் திட்டமான அம்ரித் கலாஷ் திட்டம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 400 நாட்கள் ஃபிக்ஸட் டெபாசிட் செய்யும் இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.60 சதவீதம், பிறருக்கு 7.10 சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றது. இதற்கு முன்னதாக டிசம்பர் 31ஆம் தேதி வரை இறுதி என அறிவிக்கப்பட்ட நிலையில் அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் பேங்கிங் அல்லது யோனா ஆப் மூலம் இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… மார்ச் 31 வரை நீட்டிப்பு…!!!
Related Posts
காதலை ஏற்காத பெற்றோர்…. ஜெயிலுக்கு சென்ற காதலன்…. பின் வயலில் நடந்த கொடூரம்…!!
உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் தேஹத் ஷிவாலி காவல் நிலையத்தில் ஒரு சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது மதன் ரத்தோர் என்ற இளைஞர் 16 வயது தலித் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனை எடுத்து வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும்…
Read moreசூப்பர் நியூஸ்…! வங்கி கணக்கில் ஜூலை 5ஆம் தேதி ரூ.8,500 செலுத்தப்படும்…. ராகுல் காந்தி அறிவிப்பு…!!
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்னும் 7 ஆம் கட்ட தேர்தல் மட்டும் நடக்க இருக்கிறது. இதனையடுத்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்நிலையில்…
Read more