கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 1 முதல் 3- ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆரோக்கியசாமி, ராஜு, உதவிய திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியாபிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களை எவ்வாறு கற்றுக் கொடுக்க வேண்டும்? கற்றல், கற்பித்தல், துணைக்கருவிகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி கையேடுகளை எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வட்டார கல்வி அலுவலர்கள் அண்ணாதுரை, தஸ்விகா, ஆசிரியர் பயிற்றுநர்கள் மலர்கொடி, குப்புசாமி, சரசு, பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எவ்வாறு கற்று கொடுக்க வேண்டும்…? தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு…. “எண்ணும், எழுத்தும் பயிற்சி”….!!
Related Posts
இனி உள்ளூர் மக்களுக்கும் “இ பாஸ்” அவசியம்”…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!
தமிழகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வோர் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். இதையொட்டி சுற்றுலா தளங்களில் போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதன் காரணமாக ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இபாஸ் முறையை…
Read moreகணவரின் நண்பரோடு கள்ளக்காதல்…. குழந்தைகளோடு வீட்டிற்கே சென்ற மனைவி…. கணவனின் வெறிச்செயல்…!!!
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம் பேட்டையில் வசித்து வந்தவர் 27 வயது இளைஞர் கௌதம். பல வழக்குகளில் குற்றவாளியான இவரை 6 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளது. இதுகுறித்த தகவரிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞரின்…
Read more