கோவளத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜசேகர் பச்சை என்பவர் விடாமுயற்சி செய்து உலகின் மிக உயரிய எவரெஸ்ட் சிகரத்தை ஏறி அடைந்துள்ளார். இந்நிலையில், ராஜசேகருக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் பச்சை எனும் இளைஞர் உலகின் மிக உயரிய எவரெஸ்ட் சிகரத்தை தன் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஏறி அடைந்துள்ளார் என்று அறிந்து மகிழ்ந்தேன். எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து விட்டு அடிவாரத்திற்கு திரும்பிய தமிழக இளைஞருக்கு எனது பாராட்டுகள்” என தெரிவித்துள்ளார்.
எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய இளைஞருக்கு…. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு…!!!
Related Posts
இன்றுடன் கால அவகாசம் நிறைவு… தமிழகம் முழுவதும் நாளை முதல் தடை…. அரசு எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்குவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் அதற்கான கால அவகாசம் ஜூன் 17 இன்றுடன் நிறைவடைகிறது. இதற்காக பேருந்து உரிமையாளர்களுக்கு நான்கு முறை அவகாசம் வழங்கியபோதிலும் 547 ஆம்னி பேருந்துகள்…
Read moreகுறுக்கே வந்த பைக்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து…. ஒருவர் பலி….!!!
சென்னை படப்பை அருகே சாலையில் சட்டென குறுக்கே வந்த பைக் மீது அதிவேகமாக சென்ற பைக் ஒன்று கண்ணிமைக்கும் நொடியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அமனம்பாக்கத்தை சேர்ந்த வேலு என்ற 43 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். இந்த விபத்து…
Read more