பிரபல தமிழ் எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா(89) உடல் நலக்குறைவால் காலமானார். தொடுவானம், படி தாண்டிய பத்தினிகள், அவசரக் கோலங்கள், மனவிலக்கு , பெண்களின் சிந்தனைக்கு போன்ற 30க்கும் மேற்பட்ட நாவல்களும் அம்மாவின் சொத்து மற்றும் வெகுளி பெண் போன்ற பல சிறுகதைகளையும் அவர் எழுதியுள்ளார். தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கிய அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!!
Related Posts
இந்த மாவட்ட மக்களே உஷார்…! “பலத்த காற்று வீசும்” ….. வானிலை மையம் எச்சரிக்கை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த 8000 மீனவர்கள் இன்று (மே 17) கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. சுமார் ஆயிரத்து200 நாட்டுப் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.…
Read more‘பலத்த காற்று வீசும்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…. அலெர்ட்…!!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து பத்து கடலோர மீனவ கிராமத்தை சேர்ந்த எட்டாயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 1200 நாட்டு படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார்…
Read more