ஆஸ்கர் விருது வென்ற “எலிபெண்ட் விஸ்பரர்ஸ்” என்ற ஆவணப் படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பெள்ளிக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் பராமரிப்பாளராக நியமித்து, பெள்ளிக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அண்மையில் பெள்ளியை பிரதமர் மோடி மற்றும் தோனி சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எலிபெண்ட் விஸ்பரர்ஸ்: ஆஸ்கர் விருது வென்ற பெள்ளிக்கு அரசு வேலை…!!!!
Related Posts
திமுக நிர்வாகிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்…. முதல்வர் ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் இருப்பது…
Read more21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை… மக்களுக்கு குளுகுளு செய்தி….!!!
தமிழகத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல்,…
Read more