என்னை யாரும் மோடிஜி என்று அழைக்க வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐந்து மாநில தேர்தலில் பாஜக அதிக அளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில் நேற்று பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிலையில் அப்போது பேசிய அவர், தன்னை யாரும் மோடிஜி என்று அழைக்க வேண்டாம், அது உங்களிடமிருந்து என்னை அந்நியப்படுத்துவதைப் போல் உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.
என்னை யாரும் மோடிஜி என்று சொல்லாதீங்க…. பிரதமர் மோடி வேண்டுகோள்…!!!
Related Posts
அடேங்கப்பா…! திருப்பதி கோவில் உண்டியலில் ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகையா…? ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!
ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்…
Read moreசெல்போன் தராத தம்பி…. ஆத்திரத்தில் அண்ணன் செய்த கொடூர செயல்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!
ஆந்திராவின் அனேகன் தாலுகாவை சேர்ந்த சிவகுமார் என்ற 18 வயது இளைஞருக்கு 14 வயதில் ஏழாம் வகுப்பு படிக்கும் பிரானேஷ் என்ற சகோதரர் இருந்துள்ளார். இவர் தனது பெற்றோருடன் சேர்ந்து கூலி வேலை பார்த்து வந்த நிலையில் பாட்டி வீட்டில் படித்து…
Read more