மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே தொண்டர்கள் எனக்கு அளிக்கும் பிறந்தநாள் பரிசு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பன்முகத் தன்மை மற்றும் ஜனநாயகத்தை காத்திட வரும் நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது என தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் அறிவுறுத்திய அவர், பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்கும் ஜனநாயக போர்க்களத்துக்கு நாம் தயாராக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
எனக்கு பிறந்தநாள் பரிசா இத கொடுங்க போதும்… தொண்டர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த முதல்வர் ஸ்டாலின்..!!
Related Posts
அதிமுக, தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்பு…? வெளியான தகவல்…!!
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், அதிமுக மற்றும் தமிழக பாஜகவில் தலைமை மாற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். காங்., ஆட்சி அமைத்தால் இரு கட்சிகளும் நெருக்கடியைச் சந்திக்கும் எனவும், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாக இல்லாவிட்டால் அண்ணாமலை பதவி இழக்கும்…
Read more“பெருன்பான்மை கிடைச்சிருச்சி” 3-வது முறையாக பிரதமராவார் மோடி – தமிழிசை…!!
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வருகிற ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்று (மே 17) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை…
Read more