ராமநாதபுரத்தில் பாஜக போட்டியிட்டால் தாமரை சின்னத்திற்கு வாக்களிப்பேன் என்று அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து அதிமுகவில் தன்னை மீண்டும் இணைத்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்வர் ராஜா, பாஜக மீதான விமர்சனம் என்பது வேறு கூட்டணி என்பது வேறு. கொள்கைக்கு இடர்பாடுகள் வந்தால் எந்த கூட்டணியாக இருந்தாலும் வெளியேற அதிமுக தயங்கியது இல்லை. எனக்கு கட்சியில் எந்த முக்கியத்துவமும் தேவையில்லை, மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
‘எனக்கு கட்சியில் எந்த முக்கியத்துவமும் தேவையில்லை’… அதிமுக அன்வர் ராஜா..!!!
Related Posts
கடைசி தேதி ஜூன் 14…. “TNPSC வெளியிட்ட அறிவிப்பு” உடனே விண்ணப்பிங்க…!!!
டிஎன்பிஎஸ்சி அரசு பணிகளுக்கான காலி பணியிடங்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தொழில்நுட்ப பணி தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் 20 பணிகளுக்கு கீழ் 118 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலாளர், உதவி மேலாளர், உதவி பொது மேலாளர்,…
Read moreமக்களே எச்சரிக்கை…. “கடல்… ஆறு… குளம் உள்ளே செல்ல கூடாது” மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!
திருநெல்வேலி மாவட்டத்தில் ரெட் அலர்ட் என்பது கடந்த டிசம்பர் மாதம் கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கக்கூடிய…
Read more