இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 25 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்த போரினால் சாதாரண மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த அபு மாஷாக் என்பவர் காசா மக்களை பாதுகாக்க வேண்டியது இஸ்ரேல் மற்றும் ஐநாவின் பொறுப்பு. நாங்கள் எங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் போது அதிலிருந்து தப்பிக்க தான் சுரங்க பாதைகளை அமைத்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.
எங்களுக்காக தான் சுரங்கப்பாதைகள்…. மக்களின் பாதுகாப்பு அவர்களது பொறுப்பு – ஹமாஸ் அமைப்பு
Related Posts
காலநிலை மாற்றம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….??
காலநிலை மாற்றம் மனித மூளையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வானிலை நிகழ்வுகள் தீவிரமாகவும் அடிக்கடியும் நிகழும் போது நரம்பியல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக கூறப்படுகிறது. வெப்ப அலையின் போது பக்கவாதம் மற்றும் மனநல பிரச்சனை தொடர்பான சேர்க்கை…
Read moreதுபாயில் இந்திய சிறுவனை கவுரவித்த போலீசார்… ஏன் தெரியுமா….? நெகிழ வைக்கும் காரணம்….!!
துபாய் நாட்டில் இந்திய சிறுவன் கௌரவிக்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது துபாய் நாட்டுக்கு சுற்றுலாவுக்காக வந்த ஒருவர் தன்னுடைய விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை தொலைத்துள்ளார். இந்த கை கடிகாரத்தை இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் பார்த்துள்ளார். இந்த சிறுவனின்…
Read more