தன்னுடைய வாழ்நாளில் 16 ஆயிரம் இருதய அறுவை சிகிச்சை செய்துள்ள மருத்துவர் கௌரவ் காந்தி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 41. குஜராத் ஜாம் நகரை சேர்ந்த இவர் இந்தியாவின் முன்னணி இருதய நோய் நிபுணர் ஆவார். இருதய ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளையும் இவர் மேற்கொண்டு வந்துள்ளார். தனது வாழ்நாளில் மக்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றிய இவர் இதுவரை சுமார் 16,000 இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய சேவைகளை ஆற்றிய இவரின் மரணம் மருத்துவ உலகிற்கு மிகப் பெரும் இழப்பு என சக மருத்துவர்கள் கூறி வருகிறார்கள்.
ஊருக்காக வாழ்ந்த மருத்துவர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more