கமலேஷ் சந்திரா ஊதியக்குழு பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முதல் நாடு தழுவிய அளவில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 8 மணி நேரம் வேலை, பென்ஷன் பலன்கள், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் குடும்ப உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பல கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக அஞ்சல் சேவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
உஷார்..! நாடு தழுவிய போராட்டம்: இன்று முதல் பாதிக்கப்படப்போகும் அஞ்சலக சேவைகள்….!!!
Related Posts
“இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை”… ஆத்திரத்தில் அண்ணன்-தம்பியை கத்தியால் குத்தி கொன்ற தந்தை….!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள காரி மணி கிராமத்தில் சோமப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயப்பா மற்றும் யல்லப்பா என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மல்லப்பா பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்தப்…
Read moreஅப்போ சின்ன வயசுல கேட்ட கதை பொய்யா?… மரத்தின் உச்சி வரை ஏறும் கரடி… வைரலாகும் வீடியோ…!!!
கரடி விரட்டினால் மரத்தில் ஏறி தப்பித்துக் கொள்ளலாம் என்று சிறுவயதில் அனைவரும் கதை கேட்டிருப்போம். ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது கரடி ஒன்று தனது குட்டியுடன் மரத்தின் உச்சிக்கு ஏறும் வீடியோவை வனத்துறை அதிகாரி பர்வீன்…
Read more