சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. இரண்டு நாட்களில் கிழக்கு கோர்கான் பிராந்தியத்தின் சந்தோஷ் நகரில் உள்ள உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 9 பேர் குணமடைந்து டிச்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உணவு ஒவ்வாமை ஏற்பட்டதால் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உஷார்… சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு…அதிர்ச்சி…!!!
Related Posts
PMAYG திட்டத்தின் கீழ் 2 கோடி வீடுகள் கட்டித்தர ஒப்புதல்?…. சூப்பர் குட் நியூஸ்…!!!
PMAYG திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இரண்டு கோடி வீடுகளை கட்டி தர மத்திய அரசு ஒப்புதல் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை நடைபெறவுள்ள முதலமைச்சரவை கூட்டத்தில் இலாகா தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. மேலும்…
Read moreஜூன் மாதத்திற்குள் வங்கி கணக்கில் ரூ.2,000?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம்பிகிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ்…
Read more