உலகின் மிக உயரமான பெண்களில் ஒருவரான மரியா ஃபெலிசியானா டோஸ் சாண்டோஸ் (77) அரகாஜூவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். டீனேஜராக இருந்தபோது, திடீரென 7 அடி 3.8 அங்குல உயரத்திற்கு வளர்ந்தார், 1960ல், அவர் ‘வெள்ளை ராணி’ என்ற பட்டத்தை வென்றார், மேலும் அவரது பெயர் பிரேசில் முழுவதும் ஒலித்தது. பிரேசிலில் உள்ள அருங்காட்சியகத்தில் மரியாவின் சிலை நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகின் உயரமான பெண் காலமானார்…. பெரும் சோகம்…!!!
Related Posts
பிரம்மாண்ட கப்பலில் களைகட்டும் அம்பானி வீட்டு திருமணம்…. பிரபல பாப் பாடகிக்கு மட்டும் சம்பளம் இவ்வளவா…???
உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு வருகின்ற ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக அதிக அளவு செலவழித்து திருமணத்திற்கு முந்தைய நாள் கொண்டாட்டத்தை குடும்பத்தினர் செய்து வருகிறார்கள். முதலாம் கொண்டாட்ட விழா ஜாம்நகரில்…
Read more1300 முறை கைது…. சிறையில் 6000 நாட்கள்…. உலகில் அதிக முறை கைது செய்யப்பட்ட நபர் மரணம்..!!!
அமெரிக்காவில் ஹென்றி இயர்ல் (74) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உலகில் அதிக நாட்களை சிறையில் கழித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதாவது தன்னுடைய வாழ்நாளில் மொத்தம் 6000 நாட்களை அவர் சிறையில் கழித்துள்ளார். இவர் முதல் முறையாக 18 வயது…
Read more