உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணியின் ஜாம்பவான் மரியோ ஜகாலோ (92) காலமானார். அவரது மரணம் குறித்த செய்தியை குடும்ப உறுப்பினர்கள் ஜகாலோவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் சனிக்கிழமை அறிவித்தனர். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1958-இல் பிரேசிலின் முதல் உலகக் கோப்பையை வென்றார். 1970-இல் கால்பந்து அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார். இவரது மறைவுக்கு ஃபிபா தலைவர் மற்றும் கால்பந்து வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டு வீரர் காலமானார்… பெரும் சோகம்…!!!
Related Posts
CSK vs RCB: இன்று வாழ்வா? சாவா? போட்டி…. அன்றே சொன்ன ’தல’ தோனி….!!!
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது சிஎஸ்கே அணியா அல்லது rcb அணியா என்பதை உறுதி செய்யும் முக்கியமான போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் எந்த…
Read more“பிசிசிஐ செயலாளராக என்னுடைய மிகப்பெரிய சாதனை இதுதான்”…. ஜெய்ஷா பெருமிதம்…!!!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெய்ஷா நியமிக்கப்பட்டார். இவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஆவார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் கலந்து கொள்ள இந்தியா பாகிஸ்தான் செல்லாதது, மகளிர்…
Read more