தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அண்மையில் நடந்த அடுத்தடுத்த வெடி விபத்துகளால் பலரும் உயிரினந்தனர். இதனால் உரிய அனுமதி பெற்று பட்டாசு விற்பனை செய்ய வேண்டும் என்றும் உரிமையின்றி பட்டாசு விற்றால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்காலிக பட்டாசு உரிமம் பெற இ சேவை மையங்களில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
உரிமமின்றி பட்டாசு விற்றால் குற்றவியல் நடவடிக்கை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
எழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read moreஇன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு…
Read more