உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானது. முன்னதாக இந்தியாவில் மிகப்பெரிய நிலநடுக்கத்துக்கு வாய்ப்பிருப்பதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி பூர்ண சந்திரராவ் தெரிவித்துள்ளார். இந்திய தட்டு ஆண்டு ஒன்றுக்கு சீனாவை நோக்கி 5 சென்டிமீட்டர் நகர்கிறது. இதில் ஏற்படும் அழுத்தம் காரணமாக பெரிய நிலநடுக்கத்துக்கு வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு..!!
Related Posts
காதல் தேல்வி… பாஜக எம்எல்ஏவின் பேரன் விஷம் குடித்து தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கில்ஜிபூர் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக ஹஜாரி லால் டங்கி என்பவர் இருக்கிறார். இவருடைய பேரன் விகாஷ் (21). இவர் இந்தூரில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் ஒரு வாடகை…
Read moreஉச்சகட்ட அதிர்ச்சி…! பிரபல நடிகை கொடூர கொலை… கணவருக்கு வலைவீச்சு…!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் வித்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பல படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தவர். இவருக்கு திருமணம் ஆகி நந்தீஸ் என்ற கணவரும் 2 பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். இதில் வித்யா காங்கிரஸ் கட்சியின் பிரமுகராகவும்…
Read more