உண்மையான காதலுக்கு ஆதரவாக டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதாவது 2015ஆம் வருடம் மைனர் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு விசாரணையில், இளைஞர்களும், பெண்களும் காதலித்து, திருமணம் செய்து, சட்டப்படி வாழும்போது, திருமணத்தின் போது அல்லது வயதுக்கு வந்தவர்களில் ஒருவர் அல்லது இருவரும் மைனர்களாக இருந்தாலும், அவர்களின் உண்மையான காதலை அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உண்மையான காதலை யாராலும் கட்டுப்படுத்த முடியாது…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!
Related Posts
“செல்போனுக்காக வந்த வழிப்பறி கும்பல்”…. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. திருப்பூரில் அதிர்ச்சி…!!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (21). இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு விடுதிக்கு நடந்து…
Read moreஒருதலை காதல்….. இளம்பெண்ணை வீடு புகுந்து துடிக்க துடிக்க கொன்ற வாலிபர்…. கர்நாடகாவில் மீண்டும் பயங்கரம்…!!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (20). இவர் தன்னுடைய பாட்டி கங்கம்மா மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் விஷ்வா (23) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்கள்…
Read more