
தமிழகம் அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் முழுவதும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் கையடக்கக்கணினியானது வழங்கப்படுகிறது.
இந்நிலையில், குறிப்பிட்ட வரிசை எண்ணை கொண்ட இந்த கையடக்கக்கணினியை எனது பள்ளி சார்பாக (ஆசிரியர் பெயர்) எனும் பெயர் கொண்ட இடைநிலை ஆசிரியராகிய நான் பெற்றுக்கொண்டேன் என்றும், இதனை எனது பள்ளியில் பொறுப்புடன் ஒப்படைப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன் என இடைநிலை ஆசிரியர்கள் கையெப்பம் இடவேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.