புதிய நிதியாண்டில் கிரெடிட் கார்டு சேவைகளில் பல மாற்றங்கள் வரவுள்ளது. அதன்படி எஸ்பிஐ கார்டு மூலம் வாடகை செலுத்துவதற்கான ரிவார்டு பாயிண்டுகள் நிறுத்தப்படுகின்றன. ஐசிஐசிஐ கார்டில் லவுச் அணுகலை பெறுவதற்கு மூன்று மாதங்களில் 35 ஆயிரம் ரூபாய், யெஸ் வங்கி கார்டில் பத்தாயிரம் ரூபாய் உபயோகிக்க வேண்டும். ஆக்சிஸ் வங்கி ரிவார்டு பாயிண்டுகளை நிறுத்துகின்றது. மேலும் லவுஞ்ச் அணுகளுக்கு 3 மாதங்களில் 50 ஆயிரம் ரூபாய் உபயோகித்திருக்க வேண்டும்.
உங்ககிட்ட கிரெடிட் கார்டு இருக்கா?… ஏப்ரல் 1 முதல் அமலாகும் புதிய விதிகள்… உடனே பாருங்க…!!!
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read more