ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த வருடம் பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது. இதுவரை நீடித்து வரும் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அதன் மூலமாக ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து உக்ரைன் போராடி வருகிறது. இந்நிலையில் தற்போது அமெரிக்க அரசு 250 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 10 பில்லியன் டாலர் அளவு அமெரிக்கா உக்ரைனுக்காக செலவிட்டுள்ளது. இதனிடையே தொடர்ந்து போர் நடைபெறுவதால் மக்கள் பலர் அகதிகளாக வேறு நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனுக்கு ஆதரவு…. 250 மில்லியன் டாலர் செலவில் ராணுவ உதவிகள்….. அமெரிக்கா அறிவிப்பு…..!!
Related Posts
மண்ணுக்குள் புதைக்கப்பட்ட முதியவர் 4 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!
கிழக்கு ஐரோப்பாவில் மால்டோவா என்ற நாடு அமைந்துள்ளது. இங்குள்ள உஸ்டியா கிராமத்தில் 74 வயது மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவருக்கு கொலையில் தொடர்பு இருப்பது…
Read moreஅடக்கடவுளே…! திடீரென விமானத்திலிருந்து கீழே விழுந்த ஊழயர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
இந்தோனேஷியா தலைநகர் ஜகத்தாவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு விமானத்தை ஆய்வு செய்வதற்காக ஊழியர் ஒருவர் சென்றுள்ளார். அவர் ஆய்வை முடித்துவிட்டு கீழே இறங்க முயன்ற போது அவர் நிற்பதை கவனிக்காமல் ஊழியர்கள்…
Read more