வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு அ.தி.மு.க-வினர் வானவேடிக்கையோடு வரவேற்பு அளித்துள்ளனர். அப்போது எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக வெடிக்கப்பட்ட வானவேடிக்கை பட்டாசால் தென்னை மரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… இபிஎஸ் பிரசாரத்தில் வாணவேடிக்கை… தீபற்றி எரிந்த தென்னை மரம்…!!!!
Related Posts
அகமதாபாத் விமான விபத்து…!! 700 கிராம் தங்க நகை, ரூ.80,000 பணம் மீட்பு…. வெளியான தகவல்….!!
பிஜே மருத்துவக் கல்லூரி அருகே நிகழ்ந்த விமான விபத்து நாட்டை உலுக்கியுள்ளது. சம்பவம் நடந்ததும், 56 வயதான கட்டுமான தொழிலதிபர் ராஜு படேல், எந்த தயக்கமும் இன்றி தனது குழுவுடன் ஐந்து நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு விரைந்தார். தீப்பிழம்புகள் எழுந்து, புகையால்…
Read more“ரயிலில் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் ஏறிய நபர்”… அங்கும் எங்கும் பார்த்தபடியே திடீரென சரியாகி… இப்படி ஒரு தில்லாலங்கடி வேலையா..? அதிர்ச்சி வீடியோ.!!
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இணையத்தில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று இந்திய ரயில்வேயில் காணப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளில் காணப்படும் ஒழுங்கு முறைகளை பேசும் விதமாக…
Read more