வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு அ.தி.மு.க-வினர் வானவேடிக்கையோடு வரவேற்பு அளித்துள்ளனர். அப்போது எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக வெடிக்கப்பட்ட வானவேடிக்கை பட்டாசால் தென்னை மரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… இபிஎஸ் பிரசாரத்தில் வாணவேடிக்கை… தீபற்றி எரிந்த தென்னை மரம்…!!!!
Related Posts
அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து: இரட்டை எஞ்சின் செயலிழப்பு காரணமா? முன்னாள் விமானியின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்..!!
கடந்த வாரம் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பயங்கர விபத்துக்குள்ளானது. விமானம், பிஜே மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த விடுதியின் மீது மோதி வெடித்தது. இந்த சோகமான சம்பவத்தில் விமானத்தில்…
Read moreஇரவு சாலையில் நடந்து சென்ற பெண்… வேகமாக பைக்கில் வந்த திருடன் செய்த கொடூர செயல்… பலத்த காயத்தால் கோமா நிலைக்குச் சென்ற இளம்பெண்… பகீர் வீடியோ…!!!
ராஜஸ்தான் மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூரில், பைக்கில் வந்த ஒரு திருடன் ஒரு பெண்ணின் பையை பறிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் போது, அந்த பெண் சாலையில் கீழே விழுந்து, பலத்த காயங்களுடன் கோமா நிலைக்குச் சென்றுள்ளார். …
Read more