ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்., 27ல் நடைபெற உள்ளது. ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கி பிப்ரவரி 7 வரை நடைபெற உள்ளது. இதுவரை சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதைத்தொடர்ந்து நாளை, காங்கிரஸ், அதிமுக, அமமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். 3 பெரிய கட்சிகள் வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைதேர்தல்: நாளை காங்கிரஸ், அதிமுக வேட்புமனு தாக்கல்….!!!
Related Posts
தமிழகத்தின் முதல் பாஜக MLA வேலாயுதன் காலமானார
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதிமுன்னாள் பாஜக எம்எல்ஏ சி.வேலாயுதன் (74) இன்று காலமானார். 1996 பேரவைத் தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்தார். இதன் மூலம் தமிழகத்தில் பாஜகவின் முதல் எம்எல்ஏ…
Read moreதமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணைய சேவை…. பள்ளிக்கல்வித்துறை அசத்தல்…!!!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இணைய சேவை வழங்கும் பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், 100 Mbps வேகம் கொண்ட இணைய சேவை வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கடினமான…
Read more