ஈராக்கில் உள்ள கிர்குக் நகரில் வெவ்ரின மக்கள் வசித்து வரும் நிலையில் குர்திஷ் துர்க்மென் மற்றும் அரேபியர்களுக்கு இடையே மோதல் உருவாகியுள்ளது. துப்பாக்கியால் சுட்டும் கண்ணாடிகளை எறிந்தும் கற்களை வீசியும் இவர்கள் மோதிக்கொண்ட நிலையில் இது பயங்கர கலவரமாக உருவெடுத்துள்ளது. இதனால் வாகனங்களுக்கும் தீ வைத்து சேதப்படுத்தியுள்ளனர் இது குறித்த தகவல் அறிந்து பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று வன்முறையை அடக்கினார். ஆனாலும் இந்த மோதலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குர்திஷ் இனத்தை சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் 16 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் அப்பகுதியில் இன மோதல் ஏற்படாமல் இருக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஈராக்கில் இன மோதல்…. துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி…. அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு….!!
Related Posts
காலநிலை மாற்றம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….??
காலநிலை மாற்றம் மனித மூளையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வானிலை நிகழ்வுகள் தீவிரமாகவும் அடிக்கடியும் நிகழும் போது நரம்பியல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக கூறப்படுகிறது. வெப்ப அலையின் போது பக்கவாதம் மற்றும் மனநல பிரச்சனை தொடர்பான சேர்க்கை…
Read moreதுபாயில் இந்திய சிறுவனை கவுரவித்த போலீசார்… ஏன் தெரியுமா….? நெகிழ வைக்கும் காரணம்….!!
துபாய் நாட்டில் இந்திய சிறுவன் கௌரவிக்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது துபாய் நாட்டுக்கு சுற்றுலாவுக்காக வந்த ஒருவர் தன்னுடைய விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை தொலைத்துள்ளார். இந்த கை கடிகாரத்தை இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் பார்த்துள்ளார். இந்த சிறுவனின்…
Read more