தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இரண்டு லாரிகளில் கேரளாவுக்கு கனிமங்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. அவர்கள் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்தனர். இதனால் இரண்டு லாரிகளுக்கும் தலா 22 ஆயிரம் ரூபாய் வீதம் 44 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
“இவ்வளவு வெயிட் ஏற்றக்கூடாது”….2 லாரி உரிமையாளர்களுக்கு அபராதம்…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
விடுமுறையில் உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுவன்… லிப்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர்கள் பாதுஷா – ரம்ஜான்பீவி தம்பதியினர். இவர்களுக்கு முகமது ஆசிப்(12) என்ற மகன் உள்ளார். இவர் ஆறாம் வகுப்பு முடித்து விடுமுறையில் தனது சித்தி வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். அங்கு அவரது சித்தி பணிபுரியும் தனியார் அச்சகத்திற்கு…
Read more“மண்டபத்தில் கூடியிருந்த உறவினர்கள்…” தாலி கட்ட தயாரான மாப்பிள்ளை…. திடீரென ஷாக் கொடுத்த மணப்பெண்…. பரபரப்பு சம்பவம்….!!
ஆண்டிபட்டி அருகே ஒரு திருமண மண்டபத்தில், தாலி கட்டும் நேரத்தில் மணமகள் திடீரென திருமணத்தில் விருப்பமில்லை என கூறி திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர், தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார்…
Read more