அமைச்சர் முத்துசாமி நேற்று சென்னையில் 21 டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”மதுவாங்க வரும் சிறுவர்கள் குறித்து தகவல் தரும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் முதல் முறையாக டாஸ்மாக் கடைக்கு மதுவாங்க வருவோர் மற்றும் சிறார்களை கண்டறிந்து போதை பழக்கத்தில் ஈடுபடாமல் இருப்பது குறித்து அவர்களுக்கு கவுன்சிலிங் தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் மதுவை டெட்ரா பேக்கில் விற்பது குறித்து கமிட்டி அமைத்துள்ளதாகவும், அவர்கள் தரும் அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இவர்கள் மது வாங்க வருவது குறித்து தகவல் கொடுத்தால்…. ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை…. வெளியான அறிவிப்பு…!!
Related Posts
தொடர் கனமழை: கொடைக்கானலில் படகுப்போட்டி ரத்து…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். இந்நிலையில் கொடைக்கானலில் பெய்து வரும் தொடர்…
Read moreஇந்த காலத்துல இப்படியா….? பெண் கொடுக்கவே பயப்படுறாங்க…. குமுறும் கிராம மக்கள்…. என்ன காரணம் தெரியுமா…??
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதிகமாக வளர்ந்து விட்டது. இருப்பினும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னகார மேடு என்ற கிராமம் இன்னும் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளதாக அந்த ஊர் கிராம மக்கள் குமுறுகிறார்கள். இந்த கிராமத்தில் சுமார்…
Read more