சிறுமிகளுடைய ஆபாச படங்களை பார்ப்பது குற்றம் இல்லை என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிர்ச்சிகரமான தீர்ப்பை அளித்துள்ளது . அதாவது கடந்த 2023ஆம் வருடம் மே மாதம் மூன்றாம் தேதி அன்று சிறுமிகளுடைய ஆபாச வீடியோவை பார்வையிட்டதாக பெங்களூருவை சேர்ந்த இனாயத்துல்லா என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி 67 b பிரிவின் கீழ் அவற்றை அனுப்புவது பகிர்வதும் குற்றமாகும். சிறுமிகளுடைய ஆபாச படங்களை பார்ப்பது 2008 67பி பிரிவின் கீழ் குற்றமாகாது என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.