தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி தொகையாக ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் அதிகபட்சம் மூன்று வருடங்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தீவிரநோய் பாதிப்பு உதவி தொகையானது மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என ஆண்டுக்கு இரண்டு முறை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கட்டுமான தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12000 உதவித்தொகை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!
Related Posts
“சதி செய்றோம்னு சொல்லிட்டு இப்ப மாத்தி பேசுவதா”..? பழனிசாமி பேசாம பல்டி சாமின்னு பேர மாத்திக்கலாம்… லெப்ட் ரைட் வாங்கிய அமைச்சர் சேகர்பாபு…!!!!
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறநிலைத்துறை சார்பில் கோவில்களில் வசூலிக்கும் பணத்தை கல்லூரிகள் கட்ட பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் சேகர்பாபு அதிமுக ஆட்சிக்காலத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கூட அறநிலையத்துறை…
Read moreபாஜக என்ன தீண்ட தகாத கட்சியா..? இனி அதிமுக பேச தான் செய்யும்… முதல்வருக்கு பயம் வந்துவிட்டது… ராஜேந்திர பாலாஜி பளீர்…!!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வைத்துள்ளது. கூட்டணி அமைத்துள்ளதால் இனி பாஜகவின் பிரச்சனையை…
Read more