தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி தொகையாக ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் அதிகபட்சம் மூன்று வருடங்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தீவிரநோய் பாதிப்பு உதவி தொகையானது மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என ஆண்டுக்கு இரண்டு முறை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கட்டுமான தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12000 உதவித்தொகை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!
Related Posts
பால் நிறுவனத்தில் ரூ.45 கோடி கையாடல் வழக்கு… மேலாளர் மர்மமான முறையில் தூக்கு… நேர்மையான விசாரணை தேவை…EPS அதிரடி பதிவு…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதிகளில் ஒன்றான புழல் அடுத்த பிரிட்டானியா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் நவீன் பஞ்சாலால் (37). இவரது பூர்வீக ஊர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டம். இவர் சென்னையில் உள்ள தனியார் “திருமலா பால்”…
Read moreBreaking: யானை சின்னம்..! தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு எதிரான வழக்கு வாபஸ்… பகுஜன் சமாஜ் கட்சியின் திடீர் முடிவுக்கு என்ன காரணம்…?
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அந்த கட்சியின் கொடியில் யானை சின்னம் இருப்பதால் பகுஜன் சமாஜ் கட்சி வழக்கு தொடர்ந்தது. அதாவது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருக்கும் யானை சின்னத்தை தமிழக…
Read more