மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு ஓராண்டுக்கு பயிற்சி வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், 100 நாள் வேலை திட்டம் போல இளைஞர்களுக்கான பயிற்சியை சட்டம் ஆக்குவோம். சிறு தொழில் தொடங்க இளைஞர்களுக்கு 5000 கோடியில் ஸ்டார்ட் அப் நிதி உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
இளைஞர்களுக்கு ரூ.1 லட்சத்துடன் ஓராண்டு பயிற்சி – ராகுல் காந்தி அதிரடி..!!!
Related Posts
“ஹேப்பியோ ஹேப்பி” இனி PF பணம் அதிகமா எடுக்கலாம்…. ரொம்ப ஈஸி தான்…!!
தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பிஎப் திட்டம் ஒரு வரப்பிரசாதம் அவசர காலத்தில் பிஎப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து பயன்படுத்த முடியும். இது போன்ற ஏராளமான நன்மைகள் இந்த திட்டத்தில் இருக்கின்றன. இந்நிலையில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது…
Read more“அடுத்த 15 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்” – கி.வீரமணி எச்சரிக்கை…!!!
மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை…
Read more